அரசால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை நிறுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் கீழ் தனி இடம் ஒதுக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை நிறுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் கீழ் தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனி இடம் ஒதுக்கி சிசிடிவி கேமரா பொருத்தி, பாதுகாவலரை நியமிக்க உள்துறை செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post அரசால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை நிறுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் கீழ் தனி இடம் ஒதுக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: