பத்திர பதிவுத்துறையின் மூலம் கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.18,852 கோடி வருவாய் ஈடுபட்டது

சென்னை: பத்திர பதிவுத்துறையின் மூலம் கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் 33 லட்சத்து 2287 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு ரூ.18,852 கோடி வருவாயீட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டியை காட்டிலும் 8.84 சதவீதம் ஆகும் என்று பதிவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவித்துள்ளது.

The post பத்திர பதிவுத்துறையின் மூலம் கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.18,852 கோடி வருவாய் ஈடுபட்டது appeared first on Dinakaran.

Related Stories: