பள்ளிகளில் ஜாதி உணர்வை தடுப்பதற்கான நீதிபதி சந்துரு அளித்த பரிந்துரைகள் வரவேற்கத்தக்கவை: கி.வீரமணி

சென்னை: பள்ளிகளில் ஜாதி உணர்வை தடுப்பதற்கான நீதிபதி சந்துரு அளித்த பரிந்துரைகள் வரவேற்கத்தக்கவை என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். நீதிபதி சந்துரு அளித்த பரிந்துரைகளை முதலமைச்சர் செயல்படுத்த முன்வர வேண்டும் என்று கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

The post பள்ளிகளில் ஜாதி உணர்வை தடுப்பதற்கான நீதிபதி சந்துரு அளித்த பரிந்துரைகள் வரவேற்கத்தக்கவை: கி.வீரமணி appeared first on Dinakaran.

Related Stories: