2021 மே முதல் 2024 மார்ச் மாதம் வரை 542 கோயில்களுக்கு சொந்தமான 4,840.92 ஏக்கர் நிலங்கள் மீட்பு: அறநிலையத்துறை

சென்னை: 2021 மே முதல் 2024 மார்ச் மாதம் வரை 542 கோயில்களுக்கு சொந்தமான 4,840.92 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. கோயில் நில மீட்பு நடவடிக்கை மூலம் ரூ.5,813.35 கோடி மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது.

The post 2021 மே முதல் 2024 மார்ச் மாதம் வரை 542 கோயில்களுக்கு சொந்தமான 4,840.92 ஏக்கர் நிலங்கள் மீட்பு: அறநிலையத்துறை appeared first on Dinakaran.

Related Stories: