குற்றம் ரயிலில் கடத்தி வரப்பட்ட 27 கிலோ கஞ்சா காட்பாடியில் பறிமுதல்!! May 29, 2024 வேலூர் காட்பாடி கோத்பாடி தின மலர் வேலூர்: ரயிலில் கடத்தி வரப்பட்ட 27 கிலோ கஞ்சாவை காட்பாடியில் போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் யார்? எங்கிருந்து கடத்தி வந்தனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post ரயிலில் கடத்தி வரப்பட்ட 27 கிலோ கஞ்சா காட்பாடியில் பறிமுதல்!! appeared first on Dinakaran.
திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்
முன்னாள் காதலியிடம் பேசியதால் ஆத்திரம் தனியார் நிறுவன ஊழியர் அடித்துக்கொலை : பாஜ மாநில துணை தலைவர் மகன் கைது
சிபிஐ அதிகாரி போல் பேசி ரூ50 லட்சம் மோசடி செய்த கேரள வாலிபர் பிடிபட்டார்: சொகுசு கார், 47 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்
திருவண்ணாமலைக்கு கடத்தி சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை; வழக்கில் இருவர் பிடிபட்டனர்: பேஸ்புக் காதலனுக்கு வலை
செங்கல்பட்டில் துப்பாக்கி, பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த பிரபல ரவுடி, வழக்கறிஞர் உள்பட 4 பேர் அதிரடி கைது