குற்றம் காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு: 3 பேர் கைது Jun 30, 2024 சென்னை திருவள்ளிகேனி வாலாஜா வீதி சுரேஷ் மணிகண்டன் முருகேஷ் சென்னை: சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் ரோந்து சென்ற காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு செய்தனர். தகராறில் ஈடுபட்ட சுரேஷ் (30), மணிகண்டன் (27), முருகேஷ் (29) ஆகிய 3 பேரை போலீஸ் கைது செய்தது. The post காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு: 3 பேர் கைது appeared first on Dinakaran.
திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை 1.15 லட்சம் நூதன முறையில் திருட்டு: பெண் பணியாளர் 2 பேர் கைது
வங்காளதேசத்தை சேர்ந்த கணைய புற்றுநோயாளிக்கு எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்டில் மஞ்சள் காமாலைக்கு நவீன சிகிச்சை
சவாரி அழைத்து செல்வதுபோல் நடித்து பீகார் தொழிலாளர்களை கடத்தி பணம் பறித்த ஆட்டோ டிரைவர்: தப்பிய கூட்டாளிகளுக்கு வலை
புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது