காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு: 3 பேர் கைது

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் ரோந்து சென்ற காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு செய்தனர். தகராறில் ஈடுபட்ட சுரேஷ் (30), மணிகண்டன் (27), முருகேஷ் (29) ஆகிய 3 பேரை போலீஸ் கைது செய்தது.

The post காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: