தமிழகம் திருவள்ளூரில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது..!! Feb 26, 2024 திருவள்ளூர் திருவள்ளூர் இரயில்வே அரவிந்தன் அபினேஷ் ஸாமுவேல் திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில்வே மேம்பாலம் பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அரவிந்தன், அபினேஷ், சாமுவேல் ஆகியோரை கைது செய்து 1.5 கிலோ கஞ்சா, 102 போதை மாத்திரைகள், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. The post திருவள்ளூரில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.
முதலில் வருவோருக்கு முதலில் சேவை என்ற நடைமுறையில் நேரடி, உட்பிரிவு பட்டாவுக்கு ஒரே வரிசை எண் என்பது தவறு: வருவாய்த்துறை விளக்கம்
உலக அளவில் முதல் 200 பல்கலைக்கழகங்களில் இடம்பிடிக்க இலக்காக சர்வதேச அளவிலான பேராசிரியர்களை நியமிக்க அண்ணா பல்கலை திட்டம்
12ம் வகுப்பு இயற்பியல் தேர்வில் 1 மார்க் பெற்ற மாணவிக்கு நீட்டில் 720க்கு 720: மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் டிவிட்
அறிவை வளர்த்தோம்… தன்னம்பிக்கை பெற்றோம்… லண்டனில் பயிற்சி முடித்து திரும்பிய மாணவர்கள் முதல்வருடன் உற்சாகமாக கலந்துரையாடல்
நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
திருப்பதி ஏழுமலையான் கோயில் காணிக்கை நிதியில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை: புதிய செயல் அதிகாரி பேட்டி
மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ள 21-ம் தேதி முதல் டோக்கன்: மாநகர போக்குவரத்துக் கழகம்