தமிழகம், காரைக்கால் மீனவர்கள் 20 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு : தமிழகம், காரைக்கால் மீனவர்கள் 20 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 13, 18ம் தேதிகளில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

The post தமிழகம், காரைக்கால் மீனவர்கள் 20 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: