தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை 78% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை 78% கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 காலை வழக்கமாக 62.5 மி.மீ. மழை பெய்யும் நிலையில் இந்த ஆண்டு 111.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை 78% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: