கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்: பழனிசாமி வேண்டுகோள்

சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். வெள்ளத்தால் இறந்த கால்நடைகளை அகற்றி தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

The post கனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும்: பழனிசாமி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: