மதுரை, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!!
மகளிர் அணி கூட்டத்துக்கு எடப்பாடி அழைக்கவில்லை சாதாரண உறுப்பினராக அதிமுகவில் தொடர்கிறேன்: எஸ்.பி.வேலுமணி பேட்டி
மதுராந்தகம் இடைத்தேர்தலில் வென்றாக வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
சட்டமன்ற உறுப்பினர்களை இரவல் வாங்கிதான் விஜய் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
உதவி பேராசிரியர் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த புகார்கள் மீது விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது – எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மகளிர் அணி கூட்டம்: 1ம் தேதி நடைபெறுகிறது
கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் உண்மையான விசுவாசிகள் அல்ல பதவி சுகம், பணத்தை பாதுகாக்கவே மாற்றுக்கட்சிகளுக்கு சென்றுள்ளனர்: மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பேச்சு
ஜூலை 1ல் அதிமுக மகளிரணி ஆலோசனை கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து தவெகவில் இணைத்த விஜய்தான் களவாணி: எடப்பாடி பழனிசாமி பேட்டி
வீட்டில் உள்ள குழந்தைகளின் பேச்சை கேட்டு வாக்களித்த மக்களுக்கு மாற்றத்தை தராவிட்டாலும், ஏமாற்றத்தை தராத வகையில் ஆட்சி நடத்துங்கள்: முதல்வர் விஜய்க்கு எடப்பாடி அறிவுரை
கரூர் வழக்கில் சிபிஐ ஒருவரை தூக்கினால் தவெக குளோஸ் எம்எல்ஏக்களை இழுக்கும் ஒரிஜினல் களவாணி விஜய்தான்: எடப்பாடி பழனிசாமி விளாசல்
மதுரவாயல் தொகுதியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தவழ்ந்துபோய் நாற்காலியைப் பிடித்தவர்கள் எல்லாம் நம் ஆட்சியைப் பார்த்துப் பழிக்கிறார்கள்: எடப்பாடி பழனிசாமி குறித்து த.வெ.க. ஐடி விங்க் விமர்சனம்
அதிமுக மகளிர் அணி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி: இப்படி ஒரு ஆட்சியை நடத்த விஜய்க்கு அருகதை உள்ளதா என்றும் கேள்வி
அணுக்கனிமச் சுரங்கம் அமைக்க ஆதரவு நச்சுத் திட்டம் நன்மை பயக்கும் திட்டமாகி விட்டதா? எடப்பாடி பழனிசாமி கேள்வி
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது அதிமுகதான்: மாணிக்கம் தாகூர் பதிலடி; ‘உண்டியல் களவாணிகள் பாஜவினர்’ என கடும் தாக்கு
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் திடீர் விலகல்
இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
சேலத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி இரங்கல்