மறுநாள் 27ம் தேதி மண்டல பூஜை நடக்கும். அன்றுடன் இவ்வருட மண்டல காலம் நிறைவடையும். மண்டல பூஜைக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருப்பதால் சபரிமலையில் பக்தர்கள் வருகை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் சுமார் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்றும் சபரிமலையில் ஏராளம் பக்தர்கள் குவிந்தனர். பம்பையில் இருந்து சன்னிதானம் செல்வதற்கு மட்டுமே 10 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.
The post சபரிமலையில் மண்டல பூஜை; ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி இன்று புறப்படுகிறது: குவியும் பக்தர்கள் appeared first on Dinakaran.