நீட் முறைகேடுகள் தொடர்பான விசாரணை தேசிய தேர்வு முகமையால் கால தாமதம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

டெல்லி: நீட் முறைகேடுகள் தொடர்பான விசாரணை தேசிய தேர்வு முகமையால் கால தாமதம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட வினாத்தாளை உறுதி செய்ய தேர்வு முகமை ஒத்துழைப்பு தரவில்லை என பீகார் போலீசார் கூறியுள்ளனர். 3 முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் விவரங்களை தர தேசிய தேர்வு முகமை தாமதம் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

The post நீட் முறைகேடுகள் தொடர்பான விசாரணை தேசிய தேர்வு முகமையால் கால தாமதம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: