எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதை சமாளிப்பதற்கு சென்னை மாநகராட்சி தயாராகவே உள்ளது: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: நேற்றிரவு முதல் முதலமைச்சர் தூங்காமல் செல்போனில் எங்களை இயக்கியபடி இருந்தார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதை சமாளிப்பதற்கு சென்னை மாநகராட்சி தயாராகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

The post எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதை சமாளிப்பதற்கு சென்னை மாநகராட்சி தயாராகவே உள்ளது: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Related Stories: