வியாசர்பாடி மேகசின்புரம் மதுபான கடை அருகே குட்கா விற்ற வியாசர்பாடி சி.கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (25) என்பவரை கைது செய்தனர். பேசின் பிரிட்ஜ் பவுடர் மில்ஸ் சாலையில் குட்கா விற்ற புளியந்தோப்பு நாகாத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (19) என்பவரை கைது செய்து, 200 கிராம் கஞ்சா மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
The post வடசென்னை பகுதிகளில் குட்கா விற்ற 4 பேர் பிடிபட்டனர் appeared first on Dinakaran.