திருச்சி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது!!

திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வேங்கூரில் பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஜா என்பவரை கைது செய்து 6 கிலோ குட்கா, 18 பண்டல் ஹான்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post திருச்சி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: