குற்றம் திருச்சி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது!! Jun 29, 2024 திருச்சி வாங்கூர் திருவேரம்பூர், திருச்சி மாவட்டம் மகாராஜா Gudka புண்டல் ஹன்ஸ் திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வேங்கூரில் பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஜா என்பவரை கைது செய்து 6 கிலோ குட்கா, 18 பண்டல் ஹான்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. The post திருச்சி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது!! appeared first on Dinakaran.
பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி வீடியோ: சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு
பெண் சினிமா கலைஞரை பலாத்காரம் செய்ய முயற்சி; மலையாள டைரக்டருக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் சிக்கியது: நீதிமன்றத்தில் போலீசார் தகவல்