உடுமலை பகுதியில் கள்ள சாராயம் குடித்து 5 பேர் சிகிச்சை என்ற தகவல் பொய்: மாவட்ட போலீசார் அறிவிப்பு

திருப்பூர்: உடுமலை பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் சிகிச்சை என்ற தகவல் பொய் என திருப்பூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. உடுமலை வனப்பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய தகவல் முற்றிலும் பொய்யானது என்று கூறப்பட்டுள்ளது.

The post உடுமலை பகுதியில் கள்ள சாராயம் குடித்து 5 பேர் சிகிச்சை என்ற தகவல் பொய்: மாவட்ட போலீசார் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: