சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று 90,000 பக்தர்கள் சாமி தரிசனம்

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று 90,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு இன்றுடன் ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்பட்டது. 14ம் தேதி 50,000 பேருக்கு 15ம் தேதி 40,000 பேருக்கு மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். சபரிமலையில் மகரஜோதி நடைபெற உள்ள நிலையில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

The post சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று 90,000 பக்தர்கள் சாமி தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: