தமிழகம் ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல் Nov 02, 2023 Wickramaraja சென்னை முதல் அமைச்சர் மு.கே ஸ்டாலின் தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்தி பட்டாசு விற்பனையை அரசு முறைப்படுத்த வேண்டும் என விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார். The post ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல் appeared first on Dinakaran.
கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் நலிந்தோர் உதவி தொகையாக ரூ.2 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சாலையில் நடந்து சென்றபோது இளம்பெண்ணை ஆக்ரோஷமாக முட்டி 50 மீட்டர் தூரம் இழுத்து சென்ற மாடு: மேலும் பலர் காயம்
சென்னையின் முதல் குரல் புத்தகம் வெளியீடு எதிர்மறை சிந்தனை வரும்போது ஆறுதல் தருவது புத்தகம்தான்: நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுரை
தென் திருப்பதி- திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
திருமணம் செய்யாமல் கணவன்-மனைவிபோல் வாழ்ந்தபோது எழுதி கொடுத்த சொத்தை ஆண் திரும்ப தருமாறு கோர முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நடிகர் அரவிந்த்சாமி தொடர்ந்த வழக்கில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் தயாரிப்பாளருக்கு வாரன்ட்: ஐகோர்ட் உத்தரவு
பால்வளத்துறையில் ஆவின் புதிய புரட்சி 3 ஆண்டுகளில் 10.10 மில்லியன் டன் பால் உற்பத்தி: நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 4.57 சதவீதம்
தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து; ஏழை, எளிய மக்களுக்கு குர்பானி வழங்கினர்
முதலில் வருவோருக்கு முதலில் சேவை என்ற நடைமுறையில் நேரடி, உட்பிரிவு பட்டாவுக்கு ஒரே வரிசை எண் என்பது தவறு: வருவாய்த்துறை விளக்கம்
உலக அளவில் முதல் 200 பல்கலைக்கழகங்களில் இடம்பிடிக்க இலக்காக சர்வதேச அளவிலான பேராசிரியர்களை நியமிக்க அண்ணா பல்கலை திட்டம்
12ம் வகுப்பு இயற்பியல் தேர்வில் 1 மார்க் பெற்ற மாணவிக்கு நீட்டில் 720க்கு 720: மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் டிவிட்
அறிவை வளர்த்தோம்… தன்னம்பிக்கை பெற்றோம்… லண்டனில் பயிற்சி முடித்து திரும்பிய மாணவர்கள் முதல்வருடன் உற்சாகமாக கலந்துரையாடல்
நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்