ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 18,500 கனஅடியாக அதிகரிப்பு..!!

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 16,500 கனஅடியில் இருந்து 18,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் 2வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது . கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வருவதால் தமிழ்நாட்டுக்கு காவிரியில் நீர் வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 18,500 கனஅடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: