மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

மேட்டூர்: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட அலகில், பராமரிப்பு பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், முதல் பிரிவில் 1வது அலகில் பராமரிப்பு பணி காரணமாக, 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 630 மெகாவாட் மின்சாரம் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

The post மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: