ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாட்டின் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாட்டின் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும் என்று மலையாளி கிளப் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். கலைஞருக்கு நெருக்கமான நண்பராக இருந்தவர் பத்திரிகையாளர் அருண்ராம். இந்த விழாவில் பங்கேற்றதில் நான் பெருமை அடைகிறேன். திராவிட மாடல் என்ற சொல்லை கேட்டால் பலருக்கு எரிச்சல் வருகிறது.

The post ஊடகத்தினர் சுதந்திரமாக செயல்பட்டால் தான் நாட்டின் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: