மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் ரவுடி உள்பட 6 பேருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உறுதி: உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் பிரபல ரவுடி வெள்ளைக்காளி உள்ளிட்ட 6 பேருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது. 6 பேருக்கு விதிக்கப்பட்ட தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், ரவுடி வெள்ளைக்காளி உள்ளிட்ட 6 பேரின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

The post மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் ரவுடி உள்பட 6 பேருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உறுதி: உயர்நீதிமன்ற மதுரை கிளை appeared first on Dinakaran.

Related Stories: