தமிழகம் கன்னியாகுமரியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை..!! Jun 21, 2024 கன்னியாகுமாரி ஜெஸ்ஸி சார்லஸ் சுசீந்திரம் பிள்ளையார்புரம் கன்னியாகுமரி: சுசீந்திரம் பிள்ளையார்புரத்தில் ஜெசி சார்லஸ் (62) என்ற மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். மூதாட்டியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post கன்னியாகுமரியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை..!! appeared first on Dinakaran.
திருவண்ணாமலையில் 2 நாள் வேளாண் கண்காட்சி: முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அழைப்பு
விபத்துகளை தவிர்க்கும் வண்ணம் அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடு: போக்குவரத்து துறை அறிவிப்பு
2026 புத்தாண்டு தொடங்கும் போது ஓய்வூதியம் குறித்த நல்ல செய்தியை முதல்வர் அறிவிப்பார்: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் தீர்மானம்
கட்டுமான ஒப்பந்தத்தின்போது செலுத்திய முத்திரைத்தாள் கட்டணத்தை பத்திரப்பதிவில் கழித்துக் கொள்ளலாம்: புதிய வீடு வாங்குவோருக்கு அரசு சலுகை
பிரச்னை வரும் போது புத்தகம் படிப்பேன், டிவி பார்ப்பேன், வாக்கிங் செல்ல ஆரம்பித்து விடுவேன்: கிரிக்கெட்டில் நான் ஒரு ஆப் ஸ்பின்னர்; இளம் விளையாட்டு வீரர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலகலப்பான பேச்சு
சைக்கிள் மற்றும் பைக்குகளில் இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் இனி உரிமம் பெற வேண்டும்: உணவுப் பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் முதல்வர் இன்றும், நாளையும் கள ஆய்வு: 4.82 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்; ரூ.3,868.74 கோடி திட்ட பணிகளை திறந்தும் வைக்கிறார்
தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாட்டம்: தேவாலயங்களில் நள்ளிரவு திருப்பலி; லட்சக்கணக்கானோர் பிரார்த்தனை