ராஞ்சி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் ஜன.31-ம் தேதி ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது.