இவர்களது பயோமெட்ரிக் விவரங்கள் நிர்வாக தரவுகளோடு பொருந்தவில்லை என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாரியம் நடத்திய தேர்வில் ஆள் மாறாட்ட முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள ஊழியர்கள் ஒரு மாதத்தில் பதிலளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post ஆள்மாறாட்ட முறைகேடு 50 திகார் சிறை ஊழியர்களுக்கு பணி நீக்க நோட்டீஸ் appeared first on Dinakaran.