தமிழகம் பழவேற்காடு மீனவர்கள் நாளை முதல் ஜன.1 வரை மீன்பிடிக்கச் செல்ல தடை விதிப்பு..!! Dec 30, 2023 மீனவர்கள் பாலாவேக்காடு திருவள்ளூர் மீன்பிடி துறை ஸ்ரீஹரிஹோதா திருவள்ளூர்: பழவேற்காடு மீனவர்கள் நாளை மலை முதல் ஜன.1 வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. நாளை மறுநாள் ஸ்ரீஹரிஹோட்டாவில் பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. The post பழவேற்காடு மீனவர்கள் நாளை முதல் ஜன.1 வரை மீன்பிடிக்கச் செல்ல தடை விதிப்பு..!! appeared first on Dinakaran.
நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
திருப்பதி ஏழுமலையான் கோயில் காணிக்கை நிதியில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை: புதிய செயல் அதிகாரி பேட்டி
மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ள 21-ம் தேதி முதல் டோக்கன்: மாநகர போக்குவரத்துக் கழகம்
தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: அதிமுக கண்டனம்
பக்ரீத் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: கட்டித் தழுவி வாழ்த்து பரிமாறல்