தமிழகம் பழவேற்காடு மீனவர்கள் நாளை முதல் ஜன.1 வரை மீன்பிடிக்கச் செல்ல தடை விதிப்பு..!! Dec 30, 2023 மீனவர்கள் பாலாவேக்காடு திருவள்ளூர் மீன்பிடி துறை ஸ்ரீஹரிஹோதா திருவள்ளூர்: பழவேற்காடு மீனவர்கள் நாளை மலை முதல் ஜன.1 வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. நாளை மறுநாள் ஸ்ரீஹரிஹோட்டாவில் பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. The post பழவேற்காடு மீனவர்கள் நாளை முதல் ஜன.1 வரை மீன்பிடிக்கச் செல்ல தடை விதிப்பு..!! appeared first on Dinakaran.
நியோமேக்ஸ் நிதிநிறுவன வழக்கில் எடுப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் விசாரணை
புதிய பத்திரப் பதிவு சட்டத்தின் கீழ் 1,440 போலி பத்திரப் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன: அமைச்சர் மூர்த்தி
விளையாட்டாக ‘விளையாட’ தொடங்கி செல்போனில் சிறைப்படும் சிறுவர்கள்: பாதிக்கப்படும் உடல், மனநிலை மீட்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்
2021 மே முதல் 2024 மார்ச் மாதம் வரை 542 கோயில்களுக்கு சொந்தமான 4,840.92 ஏக்கர் நிலங்கள் மீட்பு: அறநிலையத்துறை
சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
உத்தம புத்திரர் போல பழனிசாமி நாடகம்.. டெண்டர் முறைகேடு விவகாரத்தில் நிரபராதி என விடுவித்தது போல பேசி வருகிறார்: ஆர்.எஸ்.பாரதி பதிலடி