ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு விடுவதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு விடுவதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 6-வது நாளாக பணிகளை புறக்கணித்துள்ள தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு விடுவதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: