திமுக கூட்டணியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க தயாராகிவிட்டிர்களா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

விழுப்புரம்: இந்த தேர்தல் 2-வது விடுதலை போராட்டம்; ஏனென்றால் நாடு தற்போது மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இட ஒதுக்கீடு முறை இருக்காது சமூக நீதிக்கு சவக்குழி தோண்டிவிடுவார்கள் என்று விக்கிரவாண்யில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.

 

The post திமுக கூட்டணியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க தயாராகிவிட்டிர்களா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Related Stories: