அதில், “வாக்கு எண்ணும் ஒரு மேஜைக்கு ஒரு சிசிடிவி பொருத்தும் பணி ஆய்வு செய்யப்பட்டது.வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதலாக 3 பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர். வாக்கு எண்ணிக்கை பணியில், 357 நுண்பார்வையாளர்கள், 380 உதவியாளர்கள், 374 மேற்பார்வையாளர் என 1,433 பேர் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. சென்னையில் 3 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 584 கேமராக்கள் கொண்டு கண்காணிக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post சென்னையில் 3 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 584 கேமராக்கள் கொண்டு கண்காணிக்கப்படும் : ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.