முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி செல்வராஜின் மனைவியும், சென்னை ராஜம் குழுமத்தின் தலைவருமான டாக்டர் நளினி செல்வராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மாமன்ற காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், வட்டார தலைவர்கள் நல்லகண்ணு, கோதண்டராமன், பூங்கன், ஜெயசீலன்துரை, சொரிமுத்து பிரதாபன், ரமேஷ்பாபு, நகர தலைவர்கள் சாயர்புரம் ஜெயக்குமார், கோவில்பட்டி அருண்பாண்டியன், தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் இசை சங்கர், பொருளாளர் எடிசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அந்தோணி சுரேஷ், சாமுவேல் ஞானதுரை, மாவட்ட பெதுச்செயலாளர் சிவகளை பிச்சையா, சாத்தான்குளம் பேரூராட்சி கவுன்சிலர் அலெக்ஸ் மற்றும் நிர்வாகிகள் ஜோசுவா, தருவைகுளம் கேன்னடி, சாத்தான்குளம் சிவா, வை. சிங்கப்பன் உட்பட நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.
The post ஊர்வசி எஸ்.செல்வராஜின் 14ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.