கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும்: உயர்கல்வித்துறை தகவல்

சென்னை: கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. SLET தேர்வு நடத்துவது ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டு ஆண்டுதோறும் தேர்வு நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படும்: உயர்கல்வித்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: