வரதட்சணை கொடுமை வழக்கில் 7 ஆண்டு சிறை..!!

கன்னியாகுமரி: வரதட்சணை கொடுமை வழக்கில் ரவி என்பவருக்கு 7 ஆண்டு சிறை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சுசீந்திரம் அருகே புத்தளத்தில் பெண்ணை வரதட்சணை கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டியதாக ரவி மீது வழக்கு தொடரப்பட்டது. நாகர்கோவில் மகளிர் நீதிமன்றம் ரவிக்கு 7 ஆண்டு கடுங்காவல் விதித்ததுடன் ரூ.7,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.

The post வரதட்சணை கொடுமை வழக்கில் 7 ஆண்டு சிறை..!! appeared first on Dinakaran.

Related Stories: