தமிழகம் கோவை தொழில்நுட்ப பூங்காவில் போதை பயன்பாட்டுக்கு மாத்திரைகளை விற்றவர் கைது..!! Dec 23, 2023 கோயம்புத்தூர் தொழில்நுட்ப பூங்க கோயம்புத்தூர் சுந்தரபுரம் தின மலர் கோவை: கோவை தனியார் கல்லூரிக்கு சொந்தமான தொழில்நுட்ப பூங்காவில் போதை பயன்பாட்டுக்கு மாத்திரைகளை விற்றவர் கைது செய்யப்பட்டார். சுந்தராபுரம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்ற கல்லூரி மாணவர் ஹரி பிரசாத் (20) என்பவர் கைதாகினார். The post கோவை தொழில்நுட்ப பூங்காவில் போதை பயன்பாட்டுக்கு மாத்திரைகளை விற்றவர் கைது..!! appeared first on Dinakaran.
நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இங்கிலாந்தில் பயிற்சி முடித்த 25 மாணவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
திருப்பதி ஏழுமலையான் கோயில் காணிக்கை நிதியில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை: புதிய செயல் அதிகாரி பேட்டி
மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் மேற்கொள்ள 21-ம் தேதி முதல் டோக்கன்: மாநகர போக்குவரத்துக் கழகம்
தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு: அதிமுக கண்டனம்
பக்ரீத் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்; சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: கட்டித் தழுவி வாழ்த்து பரிமாறல்