தமிழகம் கோவை தொழில்நுட்ப பூங்காவில் போதை பயன்பாட்டுக்கு மாத்திரைகளை விற்றவர் கைது..!! Dec 23, 2023 கோயம்புத்தூர் தொழில்நுட்ப பூங்க கோயம்புத்தூர் சுந்தரபுரம் தின மலர் கோவை: கோவை தனியார் கல்லூரிக்கு சொந்தமான தொழில்நுட்ப பூங்காவில் போதை பயன்பாட்டுக்கு மாத்திரைகளை விற்றவர் கைது செய்யப்பட்டார். சுந்தராபுரம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்ற கல்லூரி மாணவர் ஹரி பிரசாத் (20) என்பவர் கைதாகினார். The post கோவை தொழில்நுட்ப பூங்காவில் போதை பயன்பாட்டுக்கு மாத்திரைகளை விற்றவர் கைது..!! appeared first on Dinakaran.
நியோமேக்ஸ் நிதிநிறுவன வழக்கில் எடுப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63 ஆக அதிகரிப்பு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் விசாரணை
புதிய பத்திரப் பதிவு சட்டத்தின் கீழ் 1,440 போலி பத்திரப் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன: அமைச்சர் மூர்த்தி
விளையாட்டாக ‘விளையாட’ தொடங்கி செல்போனில் சிறைப்படும் சிறுவர்கள்: பாதிக்கப்படும் உடல், மனநிலை மீட்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்
2021 மே முதல் 2024 மார்ச் மாதம் வரை 542 கோயில்களுக்கு சொந்தமான 4,840.92 ஏக்கர் நிலங்கள் மீட்பு: அறநிலையத்துறை
சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!
உத்தம புத்திரர் போல பழனிசாமி நாடகம்.. டெண்டர் முறைகேடு விவகாரத்தில் நிரபராதி என விடுவித்தது போல பேசி வருகிறார்: ஆர்.எஸ்.பாரதி பதிலடி