கோவை தொழில்நுட்ப பூங்காவில் போதை பயன்பாட்டுக்கு மாத்திரைகளை விற்றவர் கைது..!!

கோவை: கோவை தனியார் கல்லூரிக்கு சொந்தமான தொழில்நுட்ப பூங்காவில் போதை பயன்பாட்டுக்கு மாத்திரைகளை விற்றவர் கைது செய்யப்பட்டார். சுந்தராபுரம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்ற கல்லூரி மாணவர் ஹரி பிரசாத் (20) என்பவர் கைதாகினார்.

The post கோவை தொழில்நுட்ப பூங்காவில் போதை பயன்பாட்டுக்கு மாத்திரைகளை விற்றவர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: