சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை..!!

சென்னை: சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகளில் தண்ணீர் இல்லாத நிலையில் போக்குவரத்தும் இயல்பாக இருக்கிறது என்று மாநகராட்சி தெரிவித்திருக்கிறது.

The post சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கவில்லை..!! appeared first on Dinakaran.

Related Stories: