தமிழகம் பேருந்து நடத்துநரை தாக்கிய மென்பொறியாளர் கைது..!! Apr 24, 2024 சென்னை ஹேமந்த் சாய் கேசவலு திருவல்லிக்கேணி, சென்னை ஜாம்பஜார் குன்றத்தூர் சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் மாநகர பேருந்து நடத்துநர் கேசவலுவை தாக்கிய மென்பொறியாளர் ஹேமந்த் சாய் கைது செய்யப்பட்டார். போதையில் நடத்துநரை தாக்கிய குன்றத்தூரை சேர்ந்த மென்பொறியாளர் ஹேமந்த் சாயை ஜாம்பஜார் போலீசார் கைது செய்தனர். The post பேருந்து நடத்துநரை தாக்கிய மென்பொறியாளர் கைது..!! appeared first on Dinakaran.
சமுதாய சிந்தனை, சமூகநீதிப் பயணத்தை முன்னெடுத்த திமுக அரசு.. தனித்தீர்மானம் நிறைவேறியதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை..!!
ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள “கலைஞர் நூற்றாண்டு நினைவரங்கம் – “வானவில்” கூட்டரங்கத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்!!
நாட்றம்பள்ளி மற்றும் அக்ரஹாரம் பகுதியில் அங்கன்வாடி மையம், அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு
பாச்சல் ஊராட்சியில் தண்ணீரை குடித்தவர்களுக்கு வயிற்றுப்போக்கு அதிகாரிகள் வீடு வீடாக சென்று தூய்மை பணி
வெளிமாநிலத்தவர்கள் மற்ற சமுதாயத்தினரின் வேலைவாய்ப்பை பறித்துக் கொள்கிறார்கள்: முதல்வரின் தனித்தீர்மானத்திற்கு கட்சிகள் ஆதரவு