புத்தகத்திற்கு விதித்த தடையை எதிர்த்த ரிட் வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!

சென்னை: புத்தகத்திற்கு விதித்த தடையை எதிர்த்த ரிட் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனு விசாரணைக்கு உகந்ததல்ல; குற்ற விசாரணை சட்டப்படி சம்மந்தப்பட்ட அமைப்பிடம் முறையிடலாம் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்திற்கு தமிழக அரசு தடை விதித்தை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது.

The post புத்தகத்திற்கு விதித்த தடையை எதிர்த்த ரிட் வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.

Related Stories: