நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வங்கியாளர்களுக்கு விருது

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பல்வேறு வகையான வங்கிக்கடன், சான்றிதழ், பணி நியமன ஆணைகள், விருதுகளை பயனாளிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்குகிறார். சென்னை கலைவாணர் அரங்கத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நகர்ப்புற சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன் பெறும் வகையில் வங்கிக் கடன் இணைப்பு, கடனுதவிகள், நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான முறையில் வங்கிக் கடன் வழங்கிய வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் வழங்கும் விழா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது.

The post நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வங்கியாளர்களுக்கு விருது appeared first on Dinakaran.

Related Stories: