வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கைது வாரண்ட் கோரி பெங்களூரு நகரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு மனு. சிறப்பு குழு மனுவை ஏற்று பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக கைது வாரண்ட் நீதிபதி பிறப்பித்தார்.