பல்லடம் அருகே 4 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது


நெல்லை: பல்லடம் அருகே 4 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷின் தம்பி விக்னேஷை போலீசார் கைது செய்தனர். 4 பேர் கொலை வழக்கில் ஏற்கனவே வெங்கடேஷ், அவரது தந்தை ஐயப்பன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post பல்லடம் அருகே 4 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: