ஆந்திராவில் நெடுஞ்சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 3 பேர் பலி; 8 பேர் படுகாயம்

அமராவதி: ஆந்திர மாநிலம் தேவாரப்பள்ளி நெடுஞ்சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 19 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமந்துள்ளனர். விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரி நோக்கி சென்ற காரின் டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் சாலையின் எதிர் திசையில் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

The post ஆந்திராவில் நெடுஞ்சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 3 பேர் பலி; 8 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: