திருப்புவனத்தில் நாளை மின்தடை

திருப்புவனம், பிப்.26: திருப்புவனத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்புவனம் நெல்முடிகரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. ஆகவே திருப்புவனம் நகர், மடப்புரம், பூவந்தி, திருப்பாச்சேத்தி, பழையனூர், நைனார் பேட்டை, கொந்தகை, பொட்டப்பாளையம், கீழடி, முக்குடி, செங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது என சிவகங்கை மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories: