ஆவடி, டிச. 13: ஆவடி பட்டாபிராம், கோபாலபுரம் 4வது தெருவை சேர்ந்தவர் ருக்மணி (75). தனது மகள் சாரதா குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சாரதா ஆவடி மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டார். அப்போது ருக்மணி தனியாக இருந்துள்ளார்.
ஆவடி, டிச. 13: ஆவடி பட்டாபிராம், கோபாலபுரம் 4வது தெருவை சேர்ந்தவர் ருக்மணி (75). தனது மகள் சாரதா குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சாரதா ஆவடி மார்க்கெட்டுக்கு சென்றுவிட்டார். அப்போது ருக்மணி தனியாக இருந்துள்ளார்.