கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் குடிமனை பட்டா வழங்ககோரி மனு கொடுக்கும் இயக்கம்

கரூர், நவ. 27: நத்தம் நீர்நிலை சாலையோர புறம்போக்கு, கோயில், வக்போர்டு நிலங்களில் ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வரும் மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க தமிழக அரசை வலியுறுத்தி கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் மனுகொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராஜா தலைமையில் மாவட்ட செயலாளர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகளுடன் பொதுமக்கள் பங்கேற்போடு துணைவட்டாட்சியரிடம் குடிமனைப்பட்டா கேட்டு 61 மனுக்கள் கொடுக்கப்பட்டது.

Related Stories: