தூத்துக்குடி, நவ.13.தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். வி.இ.ரோடு பகுதி வழியாக ஒரு பைக்கில் வந்த இருவரை போலீசார் மறித்து விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் 2 பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோட்டைச் சேர்ந்த ஜோதிவேல்(45), கணேசபுரத்தைச் சேர்ந்த குணசேகரன்(50) என்பதும், இவர்கள் தூத்துக்குடியில் பைக் ஒர்க்ஷாப் நடத்தி வந்ததும்,