தாம்பரம், செப். 19: போலி பஸ் பாஸ் தயா
ரித்து, ₹60க்கு விற்பனை செய்த நெட் சென்டர் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.தாம்பரம், சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் டிக்கெட் பரிசோதகர்கள் வழக்கம்போல பரிசோதனையில் ஈடுபட்டனர்.தாம்பரம், செப். 19: போலி பஸ் பாஸ் தயா
ரித்து, ₹60க்கு விற்பனை செய்த நெட் சென்டர் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.தாம்பரம், சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் டிக்கெட் பரிசோதகர்கள் வழக்கம்போல பரிசோதனையில் ஈடுபட்டனர்.