25ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூர், ஜன. 22: கரூர்  மாவட்டத்தில் வரும் 25ம்தேதி காலை 11மணிக்கு  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம் நடை பெறுகிறது.மாவட்ட விவசாயிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: