ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் இன்று முதல் பிப் 27 வரை விடுமுறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் இன்று முதல் பிப் 27 வரை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு   அளித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணும் மையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டாஸ்மாக் இயங்காது. விடுமுறை நாட்களில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

Related Stories: