தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தானியங்கி நாப்கின் இயந்திரங்களை அமைக்கலாமே: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தானியங்கி நாப்கின் இயந்திரங்களை அமைக்கலாமே என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை யோசனை தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் தானியங்கி நாப்கின் இயந்திரங்கள் அமைக்கக் கோரிய வழக்கில், யுஜிசி தலைவரை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: