எம்ஆர்பி மூலம் பனி நியமனம் செய்யும்போது ஏற்கனவே பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தஞ்சாவூர்: எம்ஆர்பி மூலம் பனி நியமனம் செய்யும்போது ஏற்கனவே பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் பணியாற்றிய எம்ஆர்பி செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தஞ்சையில் பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: